இந்தியா முழுவதும் CPS திட்டத்தை இரத்து செய்திட ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஜாக்டா சார்பாக ,தமிழ் நாடு ஆசிரியர் சங்கதலைவர் பி கே இளமாறன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் அறிக்கைக் குழுத் தலைவர் மாண்புமிகு. ப.சிதம்பரத்திடம் கோரிக்கை விளக்கி மனு

இந்தியா முழுவதும் CPS திட்டத்தை இரத்து செய்திட ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஜாக்டா சார்பாக ,தமிழ் நாடு ஆசிரியர் சங்கதலைவர் பி கே இளமாறன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் அறிக்கைக் குழுத் தலைவர் மாண்புமிகு. ப.சிதம்பரத்திடம் கோரிக்கை விளக்கி மனு அளித்தார்

 

 

22-12-2018,சென்னை 

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் TNTA மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டா) சார்பில்  

புதிய ஓய்வூதிய திட்டம் ரத்துசெய்திடவும்

பள்ளிக்கல்வி,உயர்கல்வியினை அரசே ஏற்று நடத்திட வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் அறிக்கைக் குழுத் தலைவர் மாண்புமிகு. ப.சிதம்பரம் அவர்களிடம் கோரிக்கைகளை வழங்கி உரையாற்றினார்

Comments

  1. அருமையான பதிவு. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் புதிய சிந்தனை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TNTA கல்வி விழிப்புணர்வு குறும்பட வெளியீட்டு விழா 03-03-2019

இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிக்கு மாற்றுவதை கைவிடுக -தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை