Posts

TNTA கல்வி விழிப்புணர்வு குறும்பட வெளியீட்டு விழா 03-03-2019

Image
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தமிழ்ச்சங்கத்தின் தலைவர்  பி கே இளமாறன்    அவர்கள் எழுதி , நடித்துள்ள கல்வி விழிப்புணர்வு குறும்பட வெளியீட்டு விழா இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்றது. விழாவில் அறம் பட இயக்குனர் கோபி நாயினார், சிறைத் துறை டி.ஐ.ஜி முருகேசன், மற்றும் பல கல்வியாளர்களும், பத்திரிகையாளர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். வலி தாங்கும் கல்லே  சிலையாகும் என்ற கருத்தை மாணவர்களுக்கும் , மாணவர்கள் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டால் அதற்கு உளவியல் ரீதியான காரணம் என்ன என்று கண்டறிந்து சரி செய்ய வேண்டும் என்ற நல்ல கருத்தை ஆசிரியர்களுக்கும் முன் வைக்கும் அருமையான குறும்படம் இது. உருவாக்கிய குறும்பட குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். -பிரியசகி

இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிக்கு மாற்றுவதை கைவிடுக -தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை

Image
   இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிக்கு மாற்றுவதை கைவிடுக -தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை அங்கன்வாடி மற்றும் மழலையர் வகுப்புகளுக்கு புதிய ஆசிரியர்களை நியமிக்காமல் பணியிலிருக்கும் இடைநிலை ஆசிரியர்களை ஒன்றிய அளவில் இளையவரான ஒருவரை, அல்லது அருகில் உள்ள ஒன்றியத்தில் இருந்து ஒருவரை இரண்டு மணிநேரம் சென்று பாடம் நடத்தவேண்டும் என்ற அரசின்  இந்த நடவடிக்கையை உடனே கைவிட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் அரச ை வலியுறுத்துகிறது..  மேலும்,இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிக்கு மாற்றுவது என்பதை உடனே கைவிட்டு அங்கன்வாடி மற்றும் மழலையர் பள்ளிகளில் பணி புரிவதற்காக மாண்டிச்சோரி பயிற்சிப்பெற்று பல்லாயிரம் கணக்கில் ஆசிரியைகள் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கையில்  இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி பள்ளிகளுக்கும், பட்டதாரி ஆசிரியர்களை தொடக்கப் பள்ளிகளுக்கும், மேல்நிலைப்பள்ளி முதுநிலை ஆசிரியர்களை கீழ்வகுப்புகளுக்கும் பயிற்றுவிக்க அனுப்புவதனை அரசு கைவிடவேண்டும்.இதனால் ஆசிரியர்கள்  மன உளைச்சலுக்கு ஆளாகி, கற்பித்தல் ப

TNTA NEW YEAR 2019-PK ILAMARAN TNTA PRESIDENT WISHES

Image

Chennai: Sexual assaulter on run, TNTA PRESIDENT PK ILAMARAN calls him fake

Image
Chennai: Sexual assaulter on run, teachers association calls him fake On November 11, the man allegedly followed the girl into the bathroom and assaulted her after school. Chennai: A week after the headmaster of a government school in Tiruvallur was booked for molesting a 14-year-old girl student, police are yet to arrest him. Two teams, headed by a district superintendent of police and a woman inspector, are currently on the lookout for the accused. According to sources, the 14-year-old student was the daughter of a cleaner at the school and used to stay back after school hours to help her mother. The school reportedly had only one bathroom for the use of both staff and students, and Bhaskaran (53), who was the headmaster of the school for close to a year, allegedly sexually assaulted her in that common bathroom. On November 11, the man allegedly followed the girl into the bathroom and assaulted her after school. The girl confided to her mother, who took the matter up with the s

காவேரி NEWS தொலைக்காட்சியில்-மாற்றத்தை நோக்கி நிகழ்ச்சியில் பி.கே.இளமாறன் மாநிலத்தலைவர்,தமிழ் நாடு ஆசிரியர் சங்கம்

Image

TNTA AWARDEES 2018 LIST 1...TNTA TV YOUTUBE LINK

Image

இந்தியா முழுவதும் CPS திட்டத்தை இரத்து செய்திட ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஜாக்டா சார்பாக ,தமிழ் நாடு ஆசிரியர் சங்கதலைவர் பி கே இளமாறன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் அறிக்கைக் குழுத் தலைவர் மாண்புமிகு. ப.சிதம்பரத்திடம் கோரிக்கை விளக்கி மனு

Image
இந்தியா முழுவதும் CPS திட்டத்தை இரத்து செய்திட ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஜாக்டா சார்பாக ,தமிழ் நாடு ஆசிரியர் சங்கதலைவர் பி கே இளமாறன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் அறிக்கைக் குழுத் தலைவர் மாண்புமிகு. ப.சிதம்பரத்திடம் கோரிக்கை விளக்கி மனு அளித்தார்     22-12-2018 ,சென்னை  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் TNTA மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டா) சார்பில்   புதிய ஓய்வூதிய திட்டம் ரத்துசெய்திடவும் ,  பள்ளிக்கல்வி,உயர்கல்வியினை அரசே ஏற்று நடத்திட வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் அறிக்கைக் குழுத் தலைவர் மாண்புமிகு. ப.சிதம்பரம் அவர்களிடம் கோரிக்கைகளை வழங்கி உரையாற்றினார்